Wednesday, December 2, 2009

நம் உரத்தசிந்தனைக்கு வருக...!

ஒரு இலக்கிய அமைப்பு... குடும்பமாக செயல்ப்பட முடியுமா ? அப்படியே செயல்ப்பட்டால் தொடர்ந்து நிலைத்து இருக்குமா ? அப்படியே நிலைத்து இருந்து இருந்தால்.... இப்படியே பல கேள்விகள் நீண்டு கொண்டே போகலாம். அதற்கு எல்லாம் முடியும் என்று பதிலை சொல்லி, என்னால் 'நம் உரத்தசிந்தனை' ஐ எடுத்துக்காட்டாக சொல்ல முடியும்.

* 25 வருடங்களாக நம் உரத்தசிந்தனை இயக்கம் இயங்கி வருகிறது.

* 17 வருடங்களுக்கு மேல் 'நம் உரத்தசிந்தனை' தன்நம்பிக்கை மாத இதழ் வந்துக் கொண்டு இருக்கிறது.

* விசு, சிவகுமார், எஸ்.வி.சேகர், டெல்லி கணேஷ், பட்டுக்கொட்டை பிரபாகர் போன்ற பிரபலங்கள் வாழ்நாள் உறுப்பினர்களாக உள்ளனர்.

* "நல்லோர் வங்கி" என்ற குழுமத்தின் மூலம் பலருக்கு உதவி செய்துக் கொண்டு வருகிறது.

இந்த வலைப்பதிவு நம் உரத்தசிந்தனையின் நிகழ்வுகள், அறிவிப்புகள், சிறுகதை, கவிதை போட்டி என்று வெளியிட்வதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்கள் விரைவில் வெளிவரும்....

தொடர்புக்கு :

தலைவர் : எஸ்.வி.ராஜ சேகர் (98847 28812)
பொது செயலாளர் : உதயம்ராம் ( 94440 11105)

4 comments:

  1. மதிப்பிற்குரிய உதயம்ராம் அவர்களுக்கு வணக்கம்.நலம். தங்கள் குடும்பம் மற்றும் நம் உரத்த சிந்தனை நண்பர்கள் அனைவரும் நலமா?

    ReplyDelete
  2. களம் விருது பெற்றதற்கு அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்கள் நினைவுகளுடன் ஆனந்த்....

    ReplyDelete
  4. யயயயளனயளுனு ளுனகனுளுனுகுயு

    ReplyDelete